Pages

Tuesday, March 30, 2010

" யார் உண்டு "

நதிக்கு கரை உண்டு
அலை பாயும் என் நெஞ்சிற்கு உன் நினைவுண்டு..........
வழியும் கண்ணீர் துடைத்திட யார் உண்டு ....

என்னவநே ..........

என்றாவது ஒரு நாள் நீ வருவாய் என்ற .....
நம்பிக்கை உண்டு .......

No comments:

Post a Comment